தீபங்களின் ஒளியால் வண்ண மத்தாப்பின் வர்ணஜாலத்தினால் நம் வாழ்வில் இருள் விலகி இல்லாமை மறைந்து தீயவை துலைந்து நல்லவை கூடி தடைகள் தாண்டி இன்பங்கள் பெருகிடவும்

அசுரன் அழிந்து ஆனந்தம் கிடைத்ததை போல தங்கள் வாழ்வில் உள்ள எல்லா தடை கற்களும் படிக்கற்களாக மாறி துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலர தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!



